மண்ணில் உழைக்கும் விவசாயியின் வியர்வைதான் நம் வாழ்வின் ஆதாரம். அவர் உழைப்பால் விளையும் ஒவ்வொரு பயிரும் நம் வாழ்க்கையை செழிக்கச் செய்கிறது.
KKM Agri என்பது விவசாயிகளின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் ஒரு நம்பகமான நிறுவனம். தரமான விதைகள், உரங்கள், விவசாய உபகரணங்கள் மற்றும் ஆலோசனைகள் மூலம் விவசாயிகளுக்கு முழுமையான ஆதரவு வழங்குகிறோம். நவீன தொழில்நுட்பத்தையும் பாரம்பரிய அனுபவத்தையும் இணைத்து, அதிக மகசூல் மற்றும் நிலையான வளர்ச்சி அடைய உதவுவது எங்கள் நோக்கம்.
KKM Agri விவசாயிகளுக்கு தரமான விதைகள், உரங்கள் மற்றும் உபகரணங்களை வழங்குவதுடன், பயிர் தேர்வு முதல் அறுவடை வரை முழுமையான ஆலோசனையும் ஆதரவையும் வழங்குகிறது.
உரம், மருந்து, வேலைஆட்கள் மற்றும் இயந்திரங்களின் அதிக செலவால் விவசாயிகள் எதிர்கொள்ளும் சிரமங்களை நாங்கள் நன்கு உணர்கிறோம்.
நன்கு உலர், நல்ல நீர்-drainage உடைய மணல் மண்ணும், சுண்டிய மண்ணும் சிறந்தது.
வெப்பமண்டல சூழல், நல்ல சூரிய ஒளி மற்றும் நன்கு-drain ஆகும் மண்.
நன்கு-drain ஆகும், சுண்டிய மணல் மற்றும் மணல்சூழல் சிறந்தது.
பனி வராத காலங்களில் அல்லது மழைக்காலம் ஆரம்பத்திலும் சிறந்தது.
சுண்டிய மணல், உலர் சூழல் மற்றும் நல்ல நீர்-drainage உடைய மண்.
கே.கே.எம் அக்ரி கிருஷ்ணமூர்த்தி
அழகாப்பட்டி ரோடு
முசிறி
திருச்சி மாவட்டம்
kkmagri35@gmail.com
+91 97900 69066
Copyright ©️ 2026 KKM Agri. All Rights Reserved Designed by Wink Dezign